தற்கொலை: செய்தி
சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரத போராட்டத்தை முடிக்க மத்திய அரசு தந்த உறுதிமொழிகள் இவைதான்
நீட் தேர்வு தாள் கசிவு விவகாரம் மற்றும் தேர்வு துறை சீர்திருத்தங்கள் தொடர்பாக குரல் கொடுத்து வந்த பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், மத்திய அரசிடமிருந்து எழுத்துப்பூர்வ உறுதிமொழி பெற்றதைத் தொடர்ந்து தனது 26 நாள் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்துள்ளார்.
'திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்த உறவு': பெண் ஐபிஎஸ் அதிகாரி மீது பாலியல் குற்றச்சாட்டு
ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய காவல் அகாடமியில் பயிற்சி பெற்று வரும் உதய கிருஷ்ணா ரெட்டி, பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் அளித்த பாலியல் தொல்லை மற்றும் தாக்குதல் புகாரை தொடர்ந்து, விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திரிபுரா டிஜிபி அலுவலகத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்
திரிபுராவின் காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) அனுராக் தங்கர், திங்களன்று அகர்தலாவில் உள்ள மாநில காவல்துறை தலைமையகத்தில் இறந்து கிடந்தார்.
பதின்ம வயதினர் தற்கொலை பற்றிப் பேசினால், உடனே பெற்றோரை எச்சரிக்கும் அம்சத்தை அறிமுகம் செய்துள்ள Meta AI
மெட்டா நிறுவனம் தனது செயற்கை நுண்ணறிவு உரையாடல் கருவியை பயன்படுத்தி, பதின்வயதினருக்கான புதிய பாதுகாப்பு அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
நீட் தேர்வு அதிர்ச்சி! கோவையில் 19 வயது மாணவி தற்கொலை! இரு நாட்களில் 4 மாணவர்கள் உயிரிழந்த சோகம்!
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் தேர்வு எழுதும் மாணவர்களிடையே நிலவி வரும் கடுமையான மனஅழுத்தம் மற்றும் வினாத்தாள் கசிவு போன்ற குளறுபடிகளால், நாடு முழுவதும் அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அதிர்ச்சி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
"நீதி வேண்டும் விஜய் அண்ணா!" முதலமைச்சருக்குக் கடிதம் எழுதிவிட்டு நாமக்கல்லில் இளைஞர் தற்கொலை!
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியில், சட்டவிரோத மது விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரி தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு உருக்கமான கோரிக்கை கடிதம் எழுதி வைத்துவிட்டு, 25 வயது கூலித்தொழிலாளி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் சென்னையில் தற்கொலை! திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி
தமிழ் திரையுலகில் பல தசாப்தங்களாகத் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகர் எனப் பல்வேறு முகங்களோடு தீவிரமாக இயங்கி வந்த மூத்த சினிமா பிரமுகர் கே.ராஜன் (85) இன்று (மே 17) சென்னையில் தற்கொலை செய்துகொண்டார்.
வீடியோ காலில் கணவருடன் சண்டை: தற்கொலை செய்து கொண்ட 'கயல்' சீரியல் நடிகை
தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் மூலம் பிரபலமான நடிகை சுபாஷினி, சென்னையில் உள்ள அவரது வாடகை வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்ஸ்டாகிராமில், டீனேஜர்கள் சுய தீங்கு விளைவிக்கும் கன்டென்ட்களை தேடினால் உடனே பெற்றோரை அலெர்ட் செய்யும் வசதி
இன்ஸ்டாகிராமில் ஒரு புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கழுத்து எலும்புகள் உடைந்தது எப்படி? எப்ஸ்டீன் மரணத்தில் மர்மத்தை உடைக்கும் மைக்கேல் பேடன்; தூக்கிட்டுத் தற்கொலை என்ற முடிவில் சந்தேகம்
பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன், 2019 ஆம் ஆண்டு நியூயார்க் சிறையில் மரணமடைந்தார்.
இஸ்லாமாபாத் வழிபாட்டு தலத்தில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பில் 68 பேர் பலி, 169க்கும் மேற்பட்டோர் காயம்
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள ஷெஹ்சாத் டவுன் பகுதியில் உள்ள இமாம் பர்காவுக்கு வெளியே வெள்ளிக்கிழமை தற்கொலை குண்டுதாரி ஒருவர் தன்னைத்தானே வெடிக்க செய்து கொண்டதாக கூறப்படுகிறது, இதில் 68 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 169 பேர் காயமடைந்தனர்.
காசியாபாத் சகோதரிகளின் தற்கொலைகளுடன் தொடர்பு படுத்தப்படும் கொரிய 'லவ் கேம்' என்ன?
காசியாபாத்தில் உள்ள மூன்று மைனர் சகோதரிகள் தங்கள் ஒன்பதாவது மாடி அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்து குதித்து இறந்ததாக கூறப்படுகிறது.
மொபைல் கேம் போதையா? காசியாபாத்தில் 9-வது மாடியில் இருந்து குதித்து 3 சகோதரிகள் தற்கொலை
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தின் 'பாரத் சிட்டி' குடியிருப்பில் திங்கள்கிழமை நள்ளிரவு 16, 14 மற்றும் 12 வயதுடைய மூன்று சிறுமிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொழிலதிபர் சி.ஜே. ராய் 9 பக்க தற்கொலை கடிதமும், பின்னணியும்; IT அதிகாரிகள் காரணமா?
பெங்களூருவை சேர்ந்த பிரபல தொழிலதிபரும், கான்ஃபிடன்ட் குழுமத்தின் தலைவருமான சி.ஜே. ராய் (57), கடந்த வெள்ளிக்கிழமை தனது அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அந்த வீடியோதான் உயிரைப் பறித்ததா? கேரள வாலிபர் தற்கொலை வழக்கில் அதிரடி திருப்பம்! பெண் சிக்கியது எப்படி? முழு விவரம்!
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கடந்த வாரம் நிகழ்ந்த ஒரு சோகமான சம்பவம் இந்தியா முழுவதும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
வளர்ப்பு நாய் உயிருக்குப் போராட்டம்: லக்னோவில் இரு சகோதரிகள் தற்கொலை - உருக்கமான கடைசி ஆசை!
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், தங்களது வளர்ப்பு நாயின் உடல்நிலை மோசமடைந்ததைத் தாங்கிக் கொள்ள முடியாமல், இரண்டு இளம் சகோதரிகள் தற்கொலை செய்து கொண்ட நெஞ்சை உருக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பெங்களூரு ஓலா ஊழியர் தற்கொலை வழக்கு CCB விசாரணைக்கு மாற்றம்
பெங்களூருவில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தில் பணியாற்றிய பொறியாளர் கே. அரவிந்த் கண்ணன் தற்கொலை வழக்கை, பெங்களூரு நகர காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு (Central Crime Branch - CCB) விசாரணைக்கு மாற்றியுள்ளது.
டெல்லி மாணவர் தற்கொலை: தலைமை ஆசிரியை உட்பட 4 பேர் சஸ்பெண்ட்
டெல்லியில் உள்ள செயின்ட் கொலம்பா பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக, பள்ளி ஊழியர்கள் நான்கு பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தற்கொலை எண்ணம் இல்லாதவர்களையும் தற்கொலைக்குத் தூண்டியதாகக் கூறி ஓபன்ஏஐ மீது 7 வழக்குகள் பதிவு
சான் பிரான்சிஸ்கோ நீதிமன்றங்களில் ஓபன்ஏஐ நிறுவனத்தின் மீது ஏழு புதிய வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
ஹரியானா மாணவர் தற்கொலை; சகோதரிகளின் ஏஐ ஆபாசப் படங்களைக் காட்டி மிரட்டியதால் விபரீதம்
ஹரியானாவின் ஃபரிதாபாத்தைச் சேர்ந்த 19 வயதுக் கல்லூரி மாணவர் ஒருவர், தனது மூன்று சகோதரிகளின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்ட ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்களைக் காட்டி மிரட்டப்பட்டதால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார்.
ஊழியர் தற்கொலை வழக்கில் ஓலா எலக்ட்ரிக் சிஇஓ மற்றும் மூத்த அதிகாரி மீது வழக்கு பதிவு
ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பவிஷ் அகர்வால் மற்றும் மூத்த அதிகாரி சுப்ரதா குமார் தாஸ் ஆகியோர் மீது, நிறுவனத்தின் ஊழியர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், தற்கொலைக்குத் தூண்டியதாகப் பெங்களூரில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் ஐடி ஊழியர் தற்கொலை: மேம்பாலத்தில் இருந்து குதித்து உயிரிழப்பு
சென்னையில் பட்டப்பகலில் ஒரு ஐடி நிறுவன ஊழியர் மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வரதட்சணை கொடுமையால் இறந்து போன மற்றொரு கேரள பெண்
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் கேரளாவைச் சேர்ந்த 29 வயது பெண் ஒருவர் சனிக்கிழமை காலை இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
திருமலா பால் நிறுவனத்தில் 45 கோடி மோசடி: கருவூல மேலாளர் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலமாக மீட்பு
தமிழ்நாட்டில் பிரபலமான தனியார் பால் நிறுவனமான திருமலா பால் நிறுவனத்தில் ரூ.45 கோடி மோசடி நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
ஐஐடி கரக்பூர் 'கேம்பஸ் தாய்மார்கள்' திட்டத்தை அறிவித்துள்ளது: யார் அவர்கள்?
இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) கரக்பூர், துன்பத்தில் உள்ள மாணவர்களுக்கு உணர்ச்சிபூர்வமான ஆதரவையும், வழிகாட்டுதலையும் வழங்குவதற்காக "Campus Mothers" என்ற தனித்துவமான முயற்சியைத் தொடங்க உள்ளது.
இளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் குற்றம் சாட்டிய வர்ஜீனியா கியூஃப்ரே தற்கொலை
பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் கடத்தலுக்கு எதிராக வெளிப்படையாகப் போராடிய வர்ஜீனியா கியூஃப்ரே, 41 வயதில் தற்கொலை செய்து கொண்டார்.
18 மாத்திரைகள் சாப்பிட்டேன், சுயநினைவை இழந்தேன்: பாடகி கல்பனா ராகவேந்தர்
பிரபல பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர் செவ்வாய்க்கிழமை தனது ஹைதராபாத் வீட்டில் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பிரபல பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர் மருத்துவமனையில் அனுமதி; தற்கொலைக்கு முயற்சித்ததாக தகவல்
பிரபல பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர் கடந்த மார்ச் 2 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள நிஜாம்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் தற்கொலைக்கு முயன்றதாக செய்தி வெளியாகியுள்ளது.
ராஜமௌலியால் வாழ்க்கை இழப்பு; நீண்டகால நண்பர் குற்றச்சாட்டால் பரபரப்பு
பிரபல திரைப்பட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி மீது ஸ்ரீனிவாச ராவ் என்ற நபர் மோசடி செய்ததாக குற்றம் சாட்டியதை அடுத்து அவர் சர்ச்சையின் மையத்தில் உள்ளார்.
கே-டிராமா புகழ் நடிகை கிம் சே-ரான் 24 வயதில் தற்கொலை; திரையுலகினர் அதிர்ச்சி
தென் கொரியாவைச் சேர்ந்தவரும் கே-டிராமா மூலம் புகழ்பெற்ற நடிகையான கிம் சே-ரான் 24 வயதில் வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
புவனேஸ்வரின் பிரபல பல்கலைக்கழத்தில் நேபாள மாணவர்கள் உடனடியாக வெளியேற உத்தரவு; போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள்
புவனேஸ்வரில் உள்ள பிரபல கலிங்கா தொழில்துறை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (KIIT) நேபாளத்தைச் சேர்ந்த 20 வயது பொறியியல் மாணவி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை மாலை தற்கொலை செய்து கொண்டார்.
ஆயுஷ்மான் பலன்கள் மறுக்கப்பட்டதால், 72 வயது முதியவர் தற்கொலை; விளக்கம் கேட்கும் NHA
ஆயுஷ்மான் பாரத் PM-JAY மூத்த குடிமக்கள் திட்டத்தின் கீழ் மருத்துவப் பலன்கள் மறுக்கப்பட்டதால், 72 வயதான பெங்களூரு நபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் நிலையில், தேசிய சுகாதார ஆணையம் (NHA) மாநில சுகாதார ஆணையத்திடம் அறிக்கை கோரியுள்ளது.
சின்னத்திரை நடிகை சித்ரா தந்தையும் தற்கொலை
மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் இன்று சென்னையின் திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டில் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
ஆன்லைன் சூதாட்டத்தின் தாயின் கேன்சர் செலவு பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை; சென்னையில் நடந்த துயர சம்பவம்
சென்னை சைதாப்பேட்டை சின்னமலையை சேர்ந்த 26 வயது வாலிபர், தனது தாயின் புற்றுநோய் சிகிச்சை சேமிப்பை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்ததால் தற்கொலை செய்துகொண்ட சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.
பொய்யான கொலை வழக்கு, மனைவியால் துன்புறுத்தல்: பெங்களூரு IT என்ஜினீயரின் 24 பக்க தற்கொலைக் கடிதம் கூறுவது என்ன?
பெங்களூரு மஞ்சுநாத் லேஅவுட் பகுதியில் உள்ள வீட்டில் அதுல் சுபாஷ் என்ற 34 வயது தொழில்நுட்ப வல்லுநர் தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூரு பெண்ணை கொலை செய்ததாக சந்தேகப்படும் நபர் தற்கொலை; தற்கொலை கடிதம் மீட்பு
பெங்களூருவில் சென்ற வாரம் பரபரப்பை ஏற்படுத்திய பெண்ணின் கொலை விவகாரத்தில், கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒடிசாவில் தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய மெட்டா ஏஐ; பின்னணி என்ன?
சமூக ஊடக நிறுவனமான மெட்டா ஏஐ லக்னோவில் தற்கொலைக்கு முயன்ற ஒரு பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தை விட மாணவர் தற்கொலை விகிதம் அதிகரிப்பு; பகீர் தகவல்
"மாணவர்களின் தற்கொலைகள்: இந்தியாவைத் தாக்கும் ஒரு தொற்றுநோய்" என்ற தலைப்பில் வெளியாகியுள்ள சமீபத்திய அறிக்கை, நாட்டில் மாணவர்களின் தற்கொலைகளின் கவலையளிக்கும் போக்கை வெளிப்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி சம்பவத்தில் கைதாகி சிறையில் இருந்த முக்கிய குற்றவாளி சிவராமன் திடீர் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில், போலி NCC கேம்ப் நடத்தி, மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிவராமன் இன்று உயிரிழந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
தற்கொலை செய்து கொண்ட மேனேஜர்; 8 வருடங்களாக மாயமான அசிஸ்டன்ட்; தர்ஷனை சுற்றி பல மர்மங்கள்
பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபாவின் ரசிகரான ரேணுகாசுவாமியின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், பெங்களூரு ஆர்.ஆர்.நகரில் உள்ள நடிகரின் வீட்டில் உடைகள் மற்றும் பிற ஆதாரங்களை கைப்பற்றியதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.